Tamil التاميلية தமிழ் ??

18 تاميلي (தமிழ்) இஸ்லாம் – மஃஹதுஸ் ஸுன்னா.மேற்பார்வை- கலாநிதி அஷ் ஷெய்க் ஹைதம் சர்ஹான்.
اللغة التاملية
(தமிழ்)

YouTube

https://youtube.com/playlist?list=PLBFEt29we81QfSUaLRVKdGAV0oGgpaUZu

Facebook
https://www.facebook.com/pg/18-%D8%AA%D8%A7%D9%85%D9%8A%D9%84%D9%8A-%D9%87%D9%8A%D8%AB%D9%85-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-534777840339561/community/

Telegram
https://t.me/HSarhan3

https://whatsapp.com/channel/0029VaDktBb7z4kYTu8uYq1t

?https://sarhaan.com/a/tamil-%d8%a7%d9%84%d8%aa%d8%a7%d9%85%d9%8a%d9%84%d9%8a%d8%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/

Site
https://alsarhaan.com/ta

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இறைவனின் பேரருளால் எமது புதிய சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

தமிழ் மொழியில் (التاميلية)
இதோ, உங்கள் பார்வைக்கு வழங்கப்படுகிறது. இதைப் பார்வையிட்ட பின் அது பற்றிய உங்கள் கருத்துகள், அபிப்பிராயங்களை நாம் எதிர்பார்க்கின்றோம். எமது சேனலுடன் இணைந்திருங்கள், மேலும் ஏனைய நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு அளப்பெரும் நன்மைகளை வழங்குவானாக

التاميلية (தமிழ்)
مناطق التحدث بها: ولاية تاملنادو بالهند، وشمال سريلنكا؛ تعيش في سنغافورة، وماليزيا جالية ناطقة بالتاميلية
عدد الناطقين بها: نحو ٦۰ مليوناً

மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயன்மிகு காரணிகள்

Share this book                 நூலாசிரியர்: அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ்-ஸஃதி (ஹி 1307-1376) தனது காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் அறிஞர்களில் பிரதானமானனாருவர்; மமலும், ஆய்வுத் திறமமமிக்க அறிஞர்களினலாருவர். இந்நூலல எழுதியதற்கான காரணம்: னெய்க் அவர்கள் ஹி 1373 ஆம் ஆண்டில் சிகிச்மசக்காக னலபனான் பயணித்திருந்த மவமளயில், அங்கு அனமரிக்க எழுத்தாளரான “மைல் கார்னகி” என்பவருக்குரிய கலக்கத்மத விட்டுவிட்டு; வாழ்க்மகமய எவ்வாறு ஆரம்பிப்பது?” என்ற புத்தகத்மத வாசித்தார். அது அவமரக் கவர்ந்தது; அமதத் னதாைர்ந்மத இந்த நூமல னெய்க் […]

மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயன்மிகு காரணிகள் Read More »

முஹம்மது நபி ﷺ யார், அவர்கள் நமக்கு என்ன கற்பித்தார்கள்

முஹம்மது நபி ﷺ யார், அவர்கள் நமக்கு என்ன கற்பித்தார்கள்?

Share this book                 من هو النبي صلى الله عليه وسلم وماذا علمنا؟ كتيب باللغة التاملية ، ألفه الدكتور هيثم سرحان، يبين فيه عظمة النبي صلى الله عليه وسلم وعظمة الدين والمبادئ التي جاء بها . நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யார்? அவர்கள் எக ப் நபாதித் ார்கள்? த ாகுப்பு: அஷ்தெய்க் கலாநிதி கை ம் ெர்ைான் அவர்கள். மிழில் யாரிக்கப்பட்ட இச்

முஹம்மது நபி ﷺ யார், அவர்கள் நமக்கு என்ன கற்பித்தார்கள்? Read More »

நூல்‌: மனிதனின்‌ உள்ளுணர்வு உணரக்கூடிய, இஸ்லாமிய சன்‌ மார்க்கம்‌ வலியுறுத்து! (ற உரிமைகளும்‌ கடமைகளும்‌ எனும்‌ நூலின்‌ சுருக்கம்‌.

Share this book                 நூல்‌: மனிதனின்‌ உள்ளுணர்வு உணரக்கூடிய, இஸ்லாமிய சன்‌ மார்க்கம்‌ வலியுறுத்து! (ற உரிமைகளும்‌ கடமைகளும்‌ எனும்‌ நூலின்‌ சுருக்கம்‌. ஆரியர்‌; அஷ்ஷெய்க்‌ முஹம்மத்‌ பின்‌ சாலிஹ்‌ அல்‌ உதைமீன்‌ (ரஹ்‌)

நூல்‌: மனிதனின்‌ உள்ளுணர்வு உணரக்கூடிய, இஸ்லாமிய சன்‌ மார்க்கம்‌ வலியுறுத்து! (ற உரிமைகளும்‌ கடமைகளும்‌ எனும்‌ நூலின்‌ சுருக்கம்‌. Read More »

முஹம்மது நபி ﷺ யார், அவர்கள் நமக்கு என்ன கற்பித்தார்கள்? تاميلي

Share this book                 من هو النبي محمّد ﷺ وماذا علمنا؟ முஹம்மது நபி ﷺ யார், அவர்கள் நமக்கு என்ன கற்பித்தார்கள்? هو الذي دافع عن حقوق كل البشر منذ 1400 عام. 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதகுலத்தின் உரிமைகளைப் பாதுகாத்தவர்கள். حفظ الرجال، والنساء، والصغار والضعفاء. அவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமானவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தார்கள். حفظ حقوق الحيوان والنبات وحث على الاعتناء بالأرض. அவர்கள்

முஹம்மது நபி ﷺ யார், அவர்கள் நமக்கு என்ன கற்பித்தார்கள்? تاميلي Read More »

குர்ஆன் – தமிழ் மொழிபெயர்ப்பு

Share this book                 القرآن الكريم அல்குர்ஆன் வார்த்தைகளில் மிகச்சிறந்ததாகும்; ஏனெனில், அது அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதனை அல்லாஹ் வானவர்களில் மிகச் சிறந்தவரான ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலம், தூதர்களில் மிகச் சிறந்தவரான முஹம்மத் ﷺ அவர்களின் உள்ளத்திற்கு, மிகச்சிறந்த இடமான கண்ணியமிக்க மக்கஹ்வில் வைத்து, மிகச்சிறந்த காலமான றமழான் மாதத்தில், மிகச் சிறந்த இரவான லைலதுல் கத்ர் இரவில், மிகச்சிறந்த மொழியான அரபு மொழியில் இறக்கியருளினான். குர்ஆனில் இருப்பது போன்று ஒரே ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதர்களுக்கும்

குர்ஆன் – தமிழ் மொழிபெயர்ப்பு Read More »

சங்கை மிக்க குர்ஆனின் எழுத்தான அறபு எழுத்துக்களை கற்போம்

Share this book                 அறபி எழுத்தை கற்றுக்கொள் மற்றும் முஸ்ஹஃப் ஷரீஃபின் முற்பதாவது ஜுஸ்உ – ஜுஸ்உ அம்ம தொகுத்தவர்: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான். நோக்கம்: நாஸ்க் எழுத்துரு முறையையும் அதன் பல்வேறு வடிவங்களையும் படிப்படியாக கற்றுக்கொள்ளவதற்கான பயிற்சி பின்னர் மார்க்கக் கல்வியுடன் தொடர்புபட்ட சில மூல நூல்களின் வார்த்தைகளை எழுதி பயிலுதல், மேலும், உஸ்மான் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் அல்குர்ஆன் எழுதப்பட்ட உஸ்மானி எழுத்துருவை கற்றுக் கொள்ளல். இதற்காக அல்குர்ஆனின் அம்ம ஜுஸ்உ – 30வது

சங்கை மிக்க குர்ஆனின் எழுத்தான அறபு எழுத்துக்களை கற்போம் Read More »

இது தான் இஸ்லாம்

Share this book                  மண்ணறையில் வினவப்படும் மூன்று கேள்விகள் (தமிழ் மொழியில்) தொகுப்பு: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் உள்ளடக்கம்: இது ஒரு பயன் மிகு சிறு நூல். மனிதன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய, கப்ரில் வினவப்படும் அடிப்படைகளை உள்ளடக்கியுள்ளது. மற்றும், அல்லாஹ் கட்டளையிட்டுள்ள பல் வகை வணக்கங்களையும் மார்க்கத்தின் படித்தரங்கள் பற்றிய விபரங்களையும் உள்ளடக்கியுள்ளது. * நூலாசிரியர் மேற்படி நூலை அட்டவணைகளாகவும் பிரிவுகளாகவும் பிரித்து அழகான முறையில் வடிவமைத்துள்ளார். அடிப்படை நோக்கங்களையும் மொத்தக் கருத்துக்களையும் விளக்கியுள்ளார்.

இது தான் இஸ்லாம் Read More »

Scroll to Top