ஸஅத் இப்னு முஆதே!கஃபாவின் இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உஹுது மலைக்குத் தாழே சுவர்க்க வாடையை நுகர்கின்றேன்.
"எனது சிரிய தந்தை அனஸ் இப்னு நழ்ர் அவர்கள் பத்ரு யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.எனவே அவர் "அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களை எதிர்த்து தாங்கள் புரிந்த முதலாவது யுத்தத்தில் நான் கலந்து கொள்ள வில்லை.எனினும் முஷ்ரிகீன்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அல்லாஹ் எனக்கு வாய்ப்பளித்த…

