பரீராவினதும் அவரின் கணவனினதும் சம்பவம் பற்றிய ஹதீஸ்.
பரீராவினதும் அவரின் கணவரினதும் சம்பவம் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது:ரஸூல் (ஸல்) அவர்கள் பரீராவிடம்"நீங்கள் மீண்டும் அவரிடம் தலாக்கினை வாபஸ் பெற்றுக் கொண்டால் எப்படி?" என்றார்கள்.அதற்கு அவர் "அல்லாஹ்வின் தூதரே!நீங்கள் எனக்குக் கட்டளை பிறப்பிக்கின்ற…

