முஸ்லிம் ஒருவரின் மூன்று குழந்தைகள் இறந்திருந்தால், அவருக்கு (ஸிராத் எனும் பாலத்தில் ஏற்படும்) கட்டாய நரகத் தீண்டுதலே தவிர வேறு தீங்கு ஏற்படாது.
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹூ அறிவிக்கிறார்கள். முஸ்லிம் ஒருவரின் மூன்று குழந்தைகள் இறந்திருந்தால்,அவருக்கு (ஸிராத் எனும் பாலத்தில் ஏற்படும்) கட்டாய நரகத் தீண்டுதலே தவிர வேறு தீங்கு ஏற்படாது.
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

