நாம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் பாலின் பங்கை எடுத்து.வைப்போம். இரவு வேளையில் நபியவர்கள் வருவார்கள் அப்போது தூங்கிக் கிடப்பவர்களை எழுப்பி விடாதபடி விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும்படியாக அவர்கள் ஸலாம் சொல்வார்கள்.
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நாம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அவர்களது பாலின் பங்கை எடுத்து வைப்போம். இரவு வேளையில் நபியவர்கள் வருவார்கள் அப்போது தூங்கிக் கிடப்பவர்களை எழுப்பி விடாதபடி விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும்படியாக அவர்கள் ஸலாம் சொல்வார்கள்.இவ்வாறு வருகை தந்த ரஸூல் (ஸல்) எப்போதும் ஸலாம் சொல்வது போன்றே ஸலாம் சொன்னார்கள்
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

