எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்.'
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்' என்றும், நரகம் இருப்பது உண்மைதான் எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்.'
Explanation
Benefits
ஈஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆகிய இருவரையும் ஒன்றிணைப்பது – அல்லது அவர்கள் இருவர்களுக்கிடையேயான ஒற்றுமை அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் தூதர்களுமாவர் என்பதாகும். மேலும் அவர்கள் இருவரும் தூதர்கள் என்பதில் பொய்பிக்கப்படவோ, வணங்கப்பட வேண்டியவர்களோ அல்லர்.
தவ்ஹீத்-ஏகத்துவத்தின்- சிறப்பும் அதன் விளைவாக பாவங்கள் மன்னிக்கப்டுதலும், மேலும் ஓரு ஏகத்துவவாதியின் இறுதி முடிவு அவனிடமிருந்து சில பாவங்கள் நிகழ்ந்தாலும் கூட சுவர்க்கமாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

