என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து போயின. என்னுடைய அகலமான யமன் நாட்டு வாள் ஒன்றை தவிர வேறு எதுவும் என்னிடம் மிஞ்சவில்லை.
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அபு சுலைமான் காலித் இப்னு வலீத் (ரலி) அறிவிக்கிறார்கள். முஃதா போரின் போது (தீவிரமாகப் போர் புரிந்ததால்) என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து போயின. என்னுடைய அகலமான யமன் நாட்டு வாள் ஒன்றை தவிர வேறு எதுவும் என்னிடம் மிஞ்சவில்லை.
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

