அல்லாஹ் ஒரு சமூகத்தின் மீது அருள் புரிய நாடினால் அதன் அழிவுக்கு முன் அதன் நபியைக் கைப்பற்றி விடுவான்.பின்னர் அவரை.அந்த சமூகத்தினருக்கு சிபாரிசு செய்கின்றவராக ஆக்குவான்.
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
"அல்லாஹ் ஒரு சமூகத்தின் மீது அருள் புரிய நாடினால் அதன் அழிவுக்கு முன் அதன் நபியைக் கைப்பற்றி விடுவான்.பின்னர் அவரை,அந்த சமூகத்தினருக்கு சிபாரிசு செய்கின்றவராக ஆக்குவான்.அதாவது ஒரு சமூகத்தை அல்லாஹ் அழித்துவிட நாடினால் அதன் நபி உயிருடன் இருக்கும் போதே அதனை தண்டிப்பான்.மேலும் அவர் உயிருடன் இருந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதனை அழித்துவிடுவான்.இவ்வாறு அந்த சமூகம் தம்மைப் பொய்யன் எனக் கூறி,தமது கட்டளைக்கு மாறு செய்து கொண்டிருக்கும் போதே தனது சமூகம் அழிந்து போவதைக் கண்டு அவரின் கண் குளிர்ச்சியடையும்."என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

