யாருடைய தேவை நிறைவேறுவதிலிருந்து சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைத்து விட்டார், அதற்குரிய பரிகாரம் என்ன என வினவ, இறைவா நலவு உன்னிடமிருந்து மாத்திரம் தான், நல்ல சகுனமும் உன்னிடமிருந்து மாத்திரம் தான், உன்னைத் தவிர வேறு இறைவனில்லை என்று கூறட்டும்.
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யாருடைய தேவை நிறைவேறுவதிலிருந்து சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைத்து விட்டார், அதற்குரிய பரிகாரம் என்ன என வினவ, இறைவா நலவு உன்னிடமிருந்து மாத்திரம் தான், நல்ல சகுனமும் உன்னிடமிருந்து மாத்திரம் தான், உன்னைத் தவிர வேறு இறைவனில்லை என்று கூறட்டும்".
Explanation
Benefits
இணைவைப்பாளனின் பாவமன்னிப்பும் முறையாக இருக்கும்பட்சத்தில் ஏற்கப்படும்.
சகுனம் பார்த்தவர் செய்ய வேண்டிய பரிகாரம் இங்கு கூறப்பட்டுள்ளது.
நலவு, கெடுதி அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

