நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் வாயின் மீது வைத்து சப்தத்தை குறைத்துக்கொள்பவராக இருந்தார்கள்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் வாயின் மீது வைத்து சப்தத்தை குறைத்துக்கொள்பவராக இருந்தார்கள்.
Explanation
முதலாவது: வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு தனது கையை அல்லது தனது ஆடையை வாயின் மீது வைத்துக்கொள்வார்கள்.
இரண்டாவது: சப்பதம் உயராது குறைத்துக் கொள்வார்கள்.
Benefits
வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு துணியை அல்லது கைகுட்டையை அல்லது அது போன்ற ஒன்றை வாயின் மீது வைத்து மூடிக்கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும்.
தும்மும் போது சப்தத்தைக் குறைப்பது அவசியமாகும் அவ்வாறு செய்வது சிறந்த பண்படாகவும் ஒழுக்கம் நிறைந்த அம்சமாகவும் உள்ளது.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

