நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அதன் காரணமாகத் தான்.
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் : "நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அதன் காரணமாகத் தான்".
Explanation
Benefits
அவ்வாறு பட்டாலும் அசுத்தமாகாமல் இருப்பதற்காக, பட்ட இடத்தை உடனடியாக கழுவிக் கொள்வது மிகச் சிறந்தது, தொழுகைக்குச் செல்லும் போதே சுத்தம் செய்வது கடமையாகின்றது.
சிறுநீர் அசுத்தமானதாகும். உடலிலோ, உடையிலோ, இடத்திலோ பட்டால் அவ்விடம் அசுத்தமாகிவிடும், அதனுடன் தொழுகை செல்லுபடியாக மாட்டாது. ஏனெனில் அசுத்தங்களை நீக்குவது தொழுகையின் நிபந்தனைகளில் உள்ளவையாகும்.
சிறுநீரிலிருந்து சுத்தமாகாமலிருப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்.
கப்ரில் வேதனை உண்டு, இது அல்குர்ஆன், ஸுன்னா, அறிஞர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உறுதியான விடயமாகும்.
மறுமையில் கூலி வழங்கல் உண்டு. மறுமையின் முதற்படி கப்ருகளாகும். அவை ஒன்றோ சுவனப் பூஞ்சோலையாக அல்லது நரகின் படுகுழியாக இருக்கும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

